‘எங்கள் கிராமத்திற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’
ஊரக வேலைவாய்ப்பு திட்டம், இலவச சமையல் எரிவாயு, சாலைகள் மற்றும் குடிநீர் இணைப்பு போன்ற அரசாங்கத் திட்டங்கள், ஜார்க்கண்ட், பலமு மாவட்டத்தின் செச்சாரியா கிராமத்தில் உள்ள பெரும்பாலான தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை. தங்களின் அவல நிலையால் கோபம் கொண்டுள்ளதோடு நம்பிக்கையும் இழந்துள்ள இவர்கள், 2024 பொதுத் தேர்தலில் இதற்கான பதில் கேட்க வேண்டுமென என்று கூறுகிறார்கள்
அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.
See more stories
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.