inflation-was-a-problem-now-we-have-elephants-ta

Gadchiroli, Maharashtra

Apr 25, 2024

‘விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினை, இப்போது யானைகளும்’

மகாராஷ்டிராவின் பழங்குடி கிராமமான பலாஸ்காவோன் கிராமத்தினர், தங்களின் காடு சார்ந்த வாழ்வாதாரம் எதிர்கொண்டிருக்கும் சவாலால் இந்தக் கோடையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வாழ்க்கையை பற்றிய கவலையில் இருக்கும் அவர்கள், தேர்தல்களை பெரிதாக பொருட்படுத்தும் நிலையில் இல்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Medha Kale

மேதா கலே துல்ஜாபூரைச் சேர்ந்தவர்.இவர் பெண்கள், சுகாதாரம் பற்றிய துறைகளில் பணியாற்றி வருகிறார். இவர் அனுபவமிக்க மொழிபெயர்ப்பாளர், அவ்வப்போது ஆசிரியர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.