gondias-poor-still-bank-on-3ms-mahua-mnrega-and-migration-ta

Bhandara, Maharashtra

Apr 19, 2024

கோந்தியாவின் ஏழைகள் நம்பியிருக்கும் 3 விஷயங்கள்: இலுப்பைப்பூ, 100 நாள் வேலை மற்றும் இடப்பெயர்வு

இந்தியாவின் ஏழ்மையான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக, இலுப்பை மற்றும் கருங்காலி இலைகள் போன்ற சிறு வனப் பொருட்களையும், உறுதியளிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் (MGNREGA) நம்பியுள்ளன. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாளை (ஏப்ரல் 19) வாக்களிக்கத் தயாராகும் போது, இங்குள்ள அரத்தோண்டி கிராமத்தில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள், கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாக கூறுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.