corneal-diseases-are-coming-into-sight-ta

Kolkata, West Bengal

Sep 07, 2024

புலப்படும் விழி வெண்படல நோய்

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் விழி வெண்படல நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கண்புரைக்கு பிறகு, பார்வை பறி போவதற்கான முக்கியமான காரணமாக இருக்கும் இந்நோய் உருவாக லென்ஸ் மருந்துகள், வைரஸ்கள், ஸ்டெராய்டுகள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.