பிகாரின் சமஸ்டிபூர் மாவட்டத்தில் இருந்து மக்கள் வேலை தேடி பெரிய அளவில் இடம் பெயர்கிறார்கள். ஆனால், அஜய் மகாதோ அப்படி வெளியே செல்ல விரும்பாமல் ஊரிலேயே தங்கிவிட்டார். பிழைப்புக்காக அவர் பனை மரம் ஏறுகிறார். இடர்ப்பாடுகள் மிகுந்த தொழில் அது
உமேஷ் குமார் ரே பாரியின் மானியப்பணியாளர் (2022) ஆவார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரில் இருக்கிறார். விளிம்புநிலை சமூகங்கள் பற்றிய செய்திகளை எழுதுகிறார்.
See more stories
Editor
Dipanjali Singh
திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.
See more stories
Video Editor
Shreya Katyayini
ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.
See more stories
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.