100 நாள் வேலையும் வறட்சியோடு போராடும் முதியவர்களும்
ஒரு காலத்தில் செழிப்புடன் விளங்கிய தமிழ்நாட்டின் காவேரி டெல்டா, இன்று நீண்ட நெடிய வறட்சியால் காய்ந்துபோயிருக்கிறது. விவசாய சூழல் மொத்தமாக நொறுங்கிவிட்டது. பல கிராமங்களில் இளைஞர்கள் வேறு வேலை தேடி இடம்பெயர்ந்துவிட்டார்கள். எஞ்சியிருக்கும் முதியவர்கள் அடுத்த வேளை உணவுக்காக முதுகெலும்பு உடைய வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Translator
Vishnu Varatharajan
இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells