வாழ்வுக்கும்-சாவுக்கும்-இடையே-ஒரு-பஞ்சம்

Tiruchchirappalli, Tamil Nadu

Oct 03, 2017

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஒரு பஞ்சம்

காவிரி டெல்டாவில் பஞ்சத்தைத் தாண்டிய பெருந்துயரை தாயனூர் விவசாயிகள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், சிலர் அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார்கள், பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

P. K. Saravanan

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.