வரலாற்று-முக்கியத்துவத்திலும்-புறக்கணிக்கப்படும்-குரல்கள்

Palghar, Maharashtra

Jan 07, 2023

வரலாற்று முக்கியத்துவத்திலும் புறக்கணிக்கப்படும் குரல்கள்

ரோகிதாஸ் நாட்கே மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசிக்கும் கா தாகூர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். இந்தியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதி குறித்த அவரின் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்

Author

Jyoti

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.