வரலாற்று-முக்கியத்துவத்திலும்-புறக்கணிக்கப்படும்-குரல்கள்

Palghar, Maharashtra

Jan 07, 2023

வரலாற்று முக்கியத்துவத்திலும் புறக்கணிக்கப்படும் குரல்கள்

ரோகிதாஸ் நாட்கே மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசிக்கும் கா தாகூர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். இந்தியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதி குறித்த அவரின் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்

Author

Jyoti

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.