முடக்கத்தில்-பர்திகள்---இரந்து-வாழ்வது-எப்படி

Pune, Maharashtra

May 06, 2020

முடக்கத்தில் பர்திகள் - இரந்து வாழ்வது எப்படி?

மகாராஷ்டிரத்தின் பேன்ஸ் பர்தி பழங்குடியினரில் கணிசமானவர்கள் குறிப்பாக 70களின் கடைசியில் உள்ளவர்கள், பிச்சையெடுத்தே வாழ்ந்துவருகின்றனர். ஈந்துகொண்டிருந்த ஊர்களுக்குள் அவர்களால் போகமுடியாத இந்தக் கட்டத்தில் அங்கு என்ன நடக்கிறது?

Author

Jyoti

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.