மாதவிடாய்-வசதிகளின்றி-முடக்கப்பட்டிருக்கும்-பள்ளி-மாணவிகள்

Chitrakoot, Uttar Pradesh

Aug 04, 2020

மாதவிடாய் வசதிகளின்றி முடக்கப்பட்டிருக்கும் பள்ளி மாணவிகள்

உத்தரப்பிரதேசத்தின் சித்ரக்கூட் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அடைக்கப்பட்டிருப்பதால் ஏழைக் குடும்பத்தின் இளம்பெண்கள், இலவச மாதவிடாய் நேப்கின்கள் கிடைக்கும் வழியின்றி ஆபத்தான வழிகளுக்கு தள்ளப்படுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மாதவிடாய் நேப்கின்கள் கிடைக்காத பெண்களின் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கிறது

Series Editor

Sharmila Joshi

Illustration

Priyanka Borar

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Illustration

Priyanka Borar

ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.