விமல் மற்றும் நரேஷ் தாக்ரே இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மும்பையின் உள்ளூர் ரயில்களில் கைக்குட்டை விற்பவர்கள், இந்த ஊரடங்கு அவர்களை கைவிட்டுவிட்டது. வருமானமின்றி, அரசின் குறைந்தளவு உதவியுடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.