புல்டோசர்-தகடுகளுக்கு-இடையே-பூக்களும்-நம்பிக்கையும்

Ahmedabad, Gujarat

May 05, 2022

புல்டோசர் தகடுகளுக்கு இடையே பூக்களும் நம்பிக்கையும்

புல்டோசரால் அவள் உயிர் துண்டாடப்பட்டது. சில நாட்களுக்கு முன் நடந்த கலவரம் போதாது போல. ஆனால் காட்டுப் பூக்கள், இந்த இயந்திரங்களின் தீய நகங்களிலிருந்து நம்பிக்கையைப் போல வளரும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு கவிதை

Poem and Text

Pratishtha Pandya

Illustration

Labani Jangi

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.