புலம்பெயர்-தொழிலாளரின்-பணம்-புலம்பெயர்வதில்லை

Aurangabad, Maharashtra

Mar 11, 2022

புலம்பெயர் தொழிலாளரின் பணம் புலம்பெயர்வதில்லை

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியால் வாடும் குடும்பங்களுக்கு பணத்தை அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அடுலில், ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்குப் புரியாத, தங்களுக்கு வேலை செய்யாத வங்கி அமைப்புடன் போராடுகிறார்கள்

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.