பயிர்கள்-அனைத்தும்-நாசம்-எதுவும்-மிஞ்சவில்லை

Nashik, Maharashtra

Feb 25, 2022

‘பயிர்கள் அனைத்தும் நாசம். எதுவும் மிஞ்சவில்லை’

இந்த வாரம் நாஷிக்கில் நடைபெறும் பேரணியில் (அரசுடன் நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது) பங்கேற்பதற்காக வந்த விவசாயிகள் தீவிர வறட்சியால் தங்கள் பயிர்கள் அழிந்து வருகின்றன என்கின்றனர்

Author

Jyoti

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.