‘துயரம் நிறைந்த வானை எங்களுக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்’
பிகாரின் ஜெஹனாபாத் மாவட்டத்தில் மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்தவர்கள். தண்டனை, வருமான இழப்பு மற்றும் சட்டத்துடனான தொடர் போராட்டம் என அவர்களும் அவர்களின் குடும்பங்களும் அச்சத்தில் வாழ்கின்றனர்
உமேஷ் குமார் ரே பாரியின் மானியப்பணியாளர் (2022) ஆவார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரில் இருக்கிறார். விளிம்புநிலை சமூகங்கள் பற்றிய செய்திகளை எழுதுகிறார்.
See more stories
Editor
Devesh
தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.