தும்கூர்-தேர்தல்களுக்குப்-பிறகு-தூய்மையான-பணிக்கான-எதிர்பார்த்தல்

Tumkur, Karnataka

May 21, 2019

தும்கூர் தேர்தல்களுக்குப் பிறகு தூய்மையான பணிக்கான எதிர்பார்த்தல்

கர்நாடக மாநிலத்திலேயே அதிகமான கையால் மனிதக் கழிவு அகற்றுவோரைக் கொண்ட மாவட்டம் தும்கூர் மாவட்டம். அவர்களில் பலர் அரசியல் தலைவர்களின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என்கிறார்கள். ஆனாலும் தங்களுக்கு இப்போது இருப்பதைவிட ஏதேனும் ஒரு நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையோடுதான் ஏப்ரல் 18 தேர்தல்களில் வாக்களிப்பார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.