அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழித்து அவர்கள் இப்போதும் போராடுகின்றனர். இப்போது அவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு போராடுகின்றனர்.
T


Sangli, Maharashtra
|WED, OCT 14, 2020
சுதந்திர போராட்ட வீரர்கள் விவசாயிகளுக்காக பேசுகிறார்கள்
மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஹவுசாபாய் பட்டீல் மற்றும் ராம்சந்திர ஸ்ரீபதி ஆகிய இருவரும் தங்களின் 90களில் உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையான பாராளுமன்றத்தின் 21 நாள் அமர்வை வேளாண் தொழில் சார்ந்த பிரச்னைகளை விவாதிப்பதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவர்கள் பேசுகிறார்கள். வீடியோக்களை பாருங்கள்...
Author
Translator
தமிழில்: பிரியதர்சினி R.
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/சுதந்திர-போராட்ட-வீரர்கள்-விவசாயிகளுக்காக-பேசுகிறார்கள்

