கிருஷ்ணகிரியில்-அரிதானவர்களின்-அன்புள்ளம்

Krishnagiri, Tamil Nadu

May 30, 2018

கிருஷ்ணகிரியில் அரிதானவர்களின் அன்புள்ளம்:

'மாதிரி' மாணவர் நாடாளுமன்றங்கள் ஒன்றும் புதிதில்லை. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சினேகாகிராமில் நடத்தப்படும் நாடாளுமன்றம் வித்தியாசமானது. சினேகாகிராமில் உள்ள பதின்பருவ மாணவர்கள் மாற்றவே முடியாத துயர்மிகு சூழ்நிலைகளில் கூட ஆண்டு முழுக்க மாதிரி நாடாளுமன்றத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Translator

P. K. Saravanan

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.