ஒவ்வொரு-மாதமும்-தனிமை-சிகிச்சைக்கு-செல்லும்-காடுகொல்லா-பெண்கள்

Ramanagara, Karnataka

Jul 09, 2021

ஒவ்வொரு மாதமும் தனிமை சிகிச்சைக்கு செல்லும் காடுகொல்லா பெண்கள்

கடவுளின் கோபத்துக்கு பயந்து மாதவிடாய் காலத்திலும் பிரசவத்துக்கு பின்னான காலத்திலும் கர்நாடகாவின் காடுகொல்லா சமூக பெண்கள் மரத்தடிகளிலும் கொட்டகைகளிலும் தனிமையில் இருக்க வேண்டியிருக்கிறது

Illustration

Labani Jangi

Translator

Rajasangeethan

Editor and Series Editor

Sharmila Joshi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Tamanna Naseer

தமன்னா நசீர் பெங்களூருவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Editor and Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.