ஒரு-நாள்-ஒரு-விவசாயி-கூட-இல்லாத-நிலை-ஏற்படும்

Bengaluru, Karnataka

Apr 14, 2021

ஒரு நாள் ஒரு விவசாயி கூட இல்லாத நிலை ஏற்படும்

புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதிக்கும் என்று கர்நாடக விவசாயிகள் கூறுகிறார்கள். டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, குடியரசு தின விழாவன்று பெங்களூருவில் நடந்த டிராக்டர் பேரணியில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Tamanna Naseer

தமன்னா நசீர் பெங்களூருவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.