எஸ்ஐடி-அறிக்கை-முன்னெப்போதும்-இல்லாத-பயிர்களின்-மீதான-பூச்சித்-தாக்குதல்

Yavatmal, Maharashtra

Aug 30, 2018

எஸ்.ஐ.டி அறிக்கை: முன்னெப்போதும் இல்லாத பயிர்களின் மீதான பூச்சித் தாக்குதல்

2017ல் நடந்த விஷத் தாக்குதல்கள் மூலமாக யாவத்மாலில் அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் விதர்பா விவசாயிகளின் பதற்றம் பற்றி தெரிய வந்திருக்கிறது. இது குறித்த சிறப்பு புலனாய்வு பற்றிய பாரியின் மூன்று பகுதி கட்டுரையில் கடைசி பகுதி இது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.