அது-முழு-நாடும்-நடப்பது-போல-இருந்தது

Gondia, Maharashtra

Jun 10, 2021

‘அது முழு நாடும் நடப்பது போல இருந்தது’

மோசமான சூழ்நிலையில் வீட்டிற்கு 800 கிலோமீட்டர் தூரம் நடந்த பல மாதங்கள் கழித்து, மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கின் போது தெலங்கானாவிலிருந்து ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நடந்தே பயணித்ததை நினைவு கூர்ந்தனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.