விதைகளின்-காவலர்கள்

Udaipur, Rajasthan

Nov 05, 2021

விதைகளின் காவலர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பல தலைமுறைகளாக பெண்கள் பாரம்பரிய விதைகளையும், மரபு அறிவினையும் பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்கு கடத்தி வருவதைப் போன்று சாம்னிபாய் மீனாவும் செய்து வருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sweta Daga

ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.