வயல்-தொடங்கி-சூளை-வரை-ஒரு-தொலை-தூரப்-பயணம்

Nagpur, Maharashtra

Nov 23, 2020

வயல் தொடங்கி சூளை வரை: ஒரு தொலை தூரப் பயணம்

ஒடிசாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் வேலை செய்து கடனாக வாங்கிய முன்பணத்தை அடைப்பதற்காக கால்நடை, சாலை மற்றும் ரயில் மூலம் தெலுங்கானாவில் உள்ள சூளைகளுக்கு பயணம் செய்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Rex Joshua

ரெக்ஸ் ஜோஷுவா பரி நிறுவனத்திற்கு செய்யும் முதல் மொழிப்பெயர்ப்பு இது. அவர் சமூகப் பணியில் சுமார் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தொழுநோய், இளைஞர் மேம்பாடு, தனியார் துறை மூலமான மேம்பாடு, ஆகிய துறைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அவர் DFID என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார்.