மராத்வாடாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சவர்கேத் கிராம மக்கள் ஆழ்துளை கிணறுகள் மூலம் ஃபுளோரைடால் மாசடைந்த நிலத்தடி நீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலரையும் ஃபுளோரோசிஸ் பலவீனப்படுத்தி வருகிறது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.