புலிகள்-எங்கேதான்-போகும்

Wardha, Maharashtra

Oct 04, 2021

புலிகள் எங்கேதான் போகும்?

விதர்பாவில் புலிகள் பெருகிவரும் நிலையில், பெருமளவில் உள்கட்டமைப்புத் திட்டங்களால் அவற்றின் நிலக்காட்சி சுருங்கிவருகிறது. இதனால் அவை ஊர்களுக்குள் புகுந்து, மனிதர்களைத் தாக்குகின்றன. இதற்கு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். பாரியின் மையக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.