பல்லிகிட்டா கிராமத்தில் உள்ள ஒரு சிறிய ஆலையில், பிகார் மாநில அமர்பூர் வட்டத்தின் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்கள், நாள் முழுவதும் கரும்பு ஆலையில் உள்ள இயந்திரங்களிடையே வேலை செய்கிறார்கள். காய்ச்சும் குழிகளில் வெல்லத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்
ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.