நாட்டின்-எழுத்தறிவுக்கான-தரைப்-படை

Bengaluru Urban, Karnataka

Jan 20, 2020

நாட்டின் எழுத்தறிவுக்கான தரைப் படை

இந்தியாவின் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி போதிக்கிற, அரசு மழலையர் பள்ளிகளான அங்கன்வாடிகளில், குறைந்த சம்பளத்திற்கு பல பணிகளைச் செய்கிற ஆசிரியர்களுக்கு, கர்நாடகாவில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தினத்திற்கான ஒரு செய்திக் கட்டுரை.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Author

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.