தண்ணீர்-தண்ணீர்

Sivagangai, Tamil Nadu

Dec 26, 2016

தண்ணீர்..! தண்ணீர்..!

தமிழ்நாடு, சிவகங்கையில் நிலத்தடி நீரைக் காணவே மாதக்கணக்கில் உடல் உழைப்பு தேவைப்படுகிறது. இதோ, அங்கு பிழைப்பிற்காகக் கிணறு வெட்டும் மக்களை சந்திக்கப்போகிறோம், வாருங்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Translator

Vishnu Varatharajan

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells