தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களின் மகனான ரவி விஸ்வநாதன், மிக விரைவில் முனைவர் பட்டம் பெறவிருக்கிறார். பழங்குடிச் சமூகத்தின் அழிந்து வரும் மொழியைக் குறித்த தனது ஆய்வு ஆவணங்களை சமர்ப்பிக்க இருக்கிறார் ரவி விஸ்வநாதன்தான் அலு குரும்பர் சமூகத்தின் முதல் முனைவர்.
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Gunavathi
குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.