அழிந்து-வரும்-எங்கள்-வீடுகளைப்-பற்றி-யாரும்-கவலைப்படவில்லை

South 24 Parganas, West Bengal

Jul 06, 2022

‘அழிந்து வரும் எங்கள் வீடுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை’

ஆறு மற்றும் மழையால் வீடுகள் அடித்துச் செல்லப்படுவதால், சுந்தரவனக் காடுகளிலுள்ள கோரமாரா தீவிலிருக்கும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக சாகர் தீவுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசிடமிருந்து சிறிய உதவி கிடைத்துள்ளது

Translator

Anbil Ram

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Anbil Ram

அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.