பருத்தி: பணப்பயிரிலிருந்து இழப்பு தரும் பயிராக மாறி சோகம்
விதைகள், உரங்கள், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் விலை உயர்ந்துகொண்டே வருவதால், உற்பத்தி விலை உயர்ந்து, மராத்வாதவில் உள்ள பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் லாபம் இல்லாததாலும், இப்பணப்பயிர் சாகுபடியை கைவிட பெரும்பாலான விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.