எனது-குடும்பம்-என்ன-செய்ய-வேண்டும்

Palghar, Maharashtra

Sep 16, 2020

எனது குடும்பம் என்ன செய்ய வேண்டும்?

மகாராஷ்டிராவின் செங்கல் சூளைகளில் இடம்பெயர்ந்து பணியாற்றும் வனிதா போயர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஊரடங்கால் பணம், உணவு என எதுவுமின்றி நம்பிக்கையையும் இழந்து ஆதிவாசிகள் குடியிருப்பில், வசித்து வருகின்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.