இல்லாத-வேலைகளுக்காக-விவசாயத்தை-கைவிடும்-இளைஞர்கள்

Beed, Maharashtra

Apr 26, 2022

இல்லாத வேலைகளுக்காக விவசாயத்தை கைவிடும் இளைஞர்கள்

மஹாராஷ்ட்ராவின் அரசுப்பணிகள் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுதும் லட்சக்கணக்கானவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிச்சயமற்ற விவசாயத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் குடும்பங்களில் இருந்து வருகிறார்கள். ஆனால், குறைவான அளவே அரசுப் பணிகள் உள்ளன. அது அவர்களை நகரங்களில் பல்வேறு நிலையற்ற வேலைகளை நோக்கித் தள்ளுகிறது அல்லது தோற்கடித்து வீட்டிற்கே திருப்பி அனுப்புகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.