where-will-we-go-leaving-everything-behind-ta

Birbhum, West Bengal

Jul 06, 2023

‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கே போவோம்?’

மேற்கு வங்கத்தின் தேவ்சா பச்சாமி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து, தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களது உறுதியான போராட்டத்தின் கதையை ஒரு ஓவியர் தொடர் படங்கள் மூலமாக நமக்கு கூறுகிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.