nangals-women-demand-a-drug-free-village-ta

Moga, Punjab

May 31, 2024

போதையற்ற கிராமத்தை கோரும் நங்கல் பெண்கள்

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில், ஹெராயின் மற்றும் பிற போதைப்பொருட்களுக்கு இளைஞர்களும், வயோதிக ஆண்களும் பலியாகின்றனர். இதனால் அரிதாகவே கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை தேட வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். 2024 பொதுத் தேர்தலில் இது மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.