கோவிட்-19 ஊரடங்கு, அவர்களின் தாள கருவிக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் விலங்களின் தோலை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள கடினமான நிலை ஆகியவற்றால் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தில் உள்ள கடாச்சி கொல்லன் கைவினைஞர்கள் தங்களின் நிலையான வருமானத்தை இழக்கிறார்கள்
கே.ஏ. ஷாஜி கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், சாதி, பின்தங்கிய சமூகங்கள், வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.