ஆழ்கடலுக்கும்-முடக்கத்துக்கும்-இடையே-ஆந்திர-மீனவர்கள்

Visakhapatnam, Andhra Pradesh

Jun 15, 2020

ஆழ்கடலுக்கும் முடக்கத்துக்கும் இடையே ஆந்திர மீனவர்கள்

ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான மீன் இனப்பெருக்கத்துக்கான தடைக்காலத்தில் விசாகப்பட்டினம் மீனவர்களைப் பொறுத்தவரை, தடைக்கு முந்தைய இரண்டு வாரங்கள் அதிக இலாபம் கிடைக்கும். இந்த ஆண்டோ அந்த நெருக்கடியான காலகட்டம் பொது முடக்கத்தின்போது அமைந்துவிட்டது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Amrutha Kosuru

அம்ருதா கொசுரு ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் 2022ம் ஆண்டு பாரியின் மானியப் பணியாளரும் ஆவார். ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமில் பட்டம் பெற்றவர். 2024ம் ஆண்டின் ஃபுல்ப்ரைட் - நேரு மானியப் பணியாளர் ஆவார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.