ஊரடங்கு-நெடுஞ்சாலையில்-வயோதிகப்-அத்தையும்-அவரின்-மருமகனும்

Nashik, Maharashtra

Jul 14, 2020

ஊரடங்கு நெடுஞ்சாலையில் வயோதிகப் அத்தையும் அவரின் மருமகனும்

வேலை பார்த்த இடங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு, பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் காட்சிகள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒரு காட்சி மட்டும் இந்த ஓவியருக்கு நம்பிக்கையையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.