‘விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினை, இப்போது யானைகளும்’
மகாராஷ்டிராவின் பழங்குடி கிராமமான பலாஸ்காவோன் கிராமத்தினர், தங்களின் காடு சார்ந்த வாழ்வாதாரம் எதிர்கொண்டிருக்கும் சவாலால் இந்தக் கோடையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வாழ்க்கையை பற்றிய கவலையில் இருக்கும் அவர்கள், தேர்தல்களை பெரிதாக பொருட்படுத்தும் நிலையில் இல்லை