கொல்ஹாப்பூர் முற்போக்கு நகரமாக அறியப்படுகிறது. ஷாகு, புலே மற்றும் அம்பேத்கர் போன்ற பெரும் சிந்தனையாளர்களின் மரபை அது கொண்டிருக்கிறது. பல பண்பாடுகளுக்கு இடையிலான மதிப்பையும் நட்புறவையும் ஊக்குவிக்கும் பணிகளை பல மதங்கள் மற்றும் சாதிகளை சேர்ந்த மக்கள் இன்றும் செய்து அந்த முற்போக்குப் பணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

எனினும் சமீப காலத்தில் ஒத்திசைவான சமூகத்தை உடைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிந்தனைகளை சிந்தனைகள் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும். ஷர்ஃபுதீன் தேசாய் மற்றும் சுனில் மாலி போன்றவர்கள் சமூகத்தின் ஒற்றுமையை பேண முயற்சிக்கின்றனர்.

ஷர்ஃபுதீன் தேசாயும் சுனில் மாலியும் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள தர்தால் கிராமத்தில் வசிக்கிறார்கள்.  ஷர்ஃபுதீன் தேசாய் ஒரு இந்து மதகுருவுடன் இருக்கிறார். சுனில் மாலி ஓர் இஸ்லாமிய மதகுருவுடன் இருக்கிறார்.

காணொளி: சகோதரத்துவம்

தமிழில் : ராஜசங்கீதன்

Jaysing Chavan

ಜೈಸಿಂಗ್‌ ಚೌಹಾನ್‌ ಅವರು ಕೊಲ್ಲಾಪುರ ಮೂಲ್‌ ಓರ್ವ ಹವ್ಯಾಸಿ ಛಾಯಾಚಿತ್ರಗ್ರಾಹಕ ಮತ್ತು ಫಿಲ್ಮ್‌ಮೇಕರ್.

Other stories by Jaysing Chavan
Text Editor : PARI Desk

ಪರಿ ಡೆಸ್ಕ್ ನಮ್ಮ ಸಂಪಾದಕೀಯ ಕೆಲಸಗಳ ಕೇಂದ್ರಸ್ಥಾನ. ಈ ತಂಡವು ದೇಶಾದ್ಯಂತ ಹರಡಿಕೊಂಡಿರುವ ನಮ್ಮ ವರದಿಗಾರರು, ಸಂಶೋಧಕರು, ಛಾಯಾಗ್ರಾಹಕರು, ಚಲನಚಿತ್ರ ನಿರ್ಮಾಪಕರು ಮತ್ತು ಭಾಷಾಂತರಕಾರರೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತದೆ. ಪರಿ ಪ್ರಕಟಿಸುವ ಪಠ್ಯ, ವಿಡಿಯೋ, ಆಡಿಯೋ ಮತ್ತು ಸಂಶೋಧನಾ ವರದಿಗಳ ತಯಾರಿಕೆ ಮತ್ತು ಪ್ರಕಟಣೆಯಗೆ ಡೆಸ್ಕ್ ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ ಮತ್ತು ಅವುಗಳನ್ನು ನಿರ್ವಹಿಸುತ್ತದೆ.

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan