தூய்மை-பணியாளர்களுக்கு-அளிக்கப்படும்-நன்றியற்ற-ஊதியம்

Chennai, Tamil Nadu

May 10, 2020

தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கப்படும் நன்றியற்ற ஊதியம்

இந்த ஊரடங்கு காலத்தில், சென்னையில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்காக வெகு நீண்ட தூரம் நடக்கவேண்டியுள்ளது அல்லது குப்பை லாரிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுப்பதற்கு பெரும் அபராதங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. சமயத்தில், அவர்களின் வேலை போகும் நிலைக்கூட ஏற்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.