ஆத்மராம்-சால்வே-புரட்சிக்கான-தீப்பொறிகளை-விதைத்தவர்

Pune, Maharashtra

Jun 11, 2022

ஆத்மராம் சால்வே: புரட்சிக்கான தீப்பொறிகளை விதைத்தவர்

1970-80களில் மராத்வடாவின் நமந்தர் போராட்ட இயக்கத்தை தன் தீவிரமான கவிதைகளால் வடிவமைத்த ஷாஹிர் ஆத்மராம் சால்வேவுக்கு அவரது பிறந்த தின அஞ்சலி இக்கட்டுரை. அவரின் பாடல்கள் இன்றும் கூட தலித் உரிமைகளுக்கான போராட்டத்தை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கின்றன

Translator

Rajasangeethan

Illustrations

Labani Jangi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Keshav Waghmare

கேசவ் வாக்மரே மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் 2012-ல் உருவாக்கப்பட்ட தலித் ஆதிவாசி அதிகார் அந்தோலனின் (DAAA) நிறுவன உறுப்பினர் ஆவார், மேலும் பல ஆண்டுகளாக மராத்வாடா சமூகங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Illustrations

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.