1970-80களில் மராத்வடாவின் நமந்தர் போராட்ட இயக்கத்தை தன் தீவிரமான கவிதைகளால் வடிவமைத்த ஷாஹிர் ஆத்மராம் சால்வேவுக்கு அவரது பிறந்த தின அஞ்சலி இக்கட்டுரை. அவரின் பாடல்கள் இன்றும் கூட தலித் உரிமைகளுக்கான போராட்டத்தை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கின்றன
கேசவ் வாக்மரே மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் 2012-ல் உருவாக்கப்பட்ட தலித் ஆதிவாசி அதிகார் அந்தோலனின் (DAAA) நிறுவன உறுப்பினர் ஆவார், மேலும் பல ஆண்டுகளாக மராத்வாடா சமூகங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.
Illustrations
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.