இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த கிராமத்தில் ரேணு தாகூரின் வீட்டிற்குள் ஓர் அழகு நிலையம் அமைந்துள்ளது. தொழில் போட்டி இருந்தபோதிலும், உள்ளூர் வாடிக்கையாளர்கள், நற்பெயரால் அது பிரகாசிக்கிறது
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி சைனி. 2022 ஆம் ஆண்டில் அரசு சாரா அமைப்பான சஜே சாப்னே மற்றும் பாரி கல்வி ஆகியவற்றில் பயிற்சி பெற்றபோது அவர் இக்கட்டுரையை எழுதினார்.
Editor
Aakanksha
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
Editor
Siddhita Sonavane
சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.