kangpokpi-farmers-waiting-to-be-rehabilitated-ta

Kangpokpi, Manipur

Mar 07, 2024

மறுவாழ்வுக்காக காத்திருக்கும் காங்போக்பி விவசாயிகள்

மணிப்பூரின் இந்த மாவட்டத்திலுள்ள விவசாயிகள், அரசாங்கத்தின் ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ பிரசாரம் தங்களின் கசாகசா பயிர்களை அழித்து விட்டதாகவும் அதற்கான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Makepeace Sitlhou

மேக்பீஸ் சிட்லூ, மனித உரிமை, சமூகப் பிரச்சினைகள், நிர்வாகம், அரசியல் ஆகியவற்றை சார்ந்து இயங்கும் சுயாதீனப் பத்திரிகையாளர்.

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.