in-jaisalmer-gone-with-the-windmills-ta

Jaisalmer, Rajasthan

Jul 26, 2023

காற்றாலைகளால் காணாமலடிக்கப்படுதல்

சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆகியவை தொடர்ந்து ராஜஸ்தானின் புல்வெளிகளில் இருக்கும் ஒரான்கள் எனப்படும் புனிதத்தோப்புகளை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த இடங்கள் யாவும் 'புறம்போக்கு' நிலங்களாக தவறாக அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் ஆக்கிரமிப்புகள் சூழலையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன

Translator

Rajasangeethan

Photos and Video

Urja

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photos and Video

Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.