பன்னா புலிகள் பூங்காவின் பழங்குடிகள்: முடக்கப்பட்ட எதிர்காலங்கள்
முதலில் அவர்கள் புலிகளுக்கு இடம் உருவாக்கவென வந்தார்கள். ஆனால் இப்போது கென் - பெத்வா ஆறு இணைப்பு திட்டத்தில் பழங்குடி மக்களின் நிலங்கள் பறிபோகிறது. நிவாரணம், இடப்பெயர்வு, வெளியேற்றப்படும் இடம் ஆகியவை குறித்த நிச்சயமின்மை மீண்டும் நேர்கிறது
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.