a-neglected-village-boycotts-elections-ta

Amravati, Maharashtra

Apr 26, 2024

தேர்தலை புறக்கணிக்கும் புறக்கணிக்கப்பட்ட கிராமம்

மகாராஷ்டிராவின் அம்ராவதி மாவட்டத்திலுள்ள காதிமால் கிராமத்தில் நீரும் மின்சாரமும் இருந்ததே கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வெற்று வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரசியலவாதிகள் மறைந்துவிடுவதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். விளைவாக, அவர்கள் கூட்டாக 2024 தேர்தலை புறக்கணிப்பதென முடிவெடுத்திருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Swara Garge

ஸ்வாரா கார்கே, ஒரு PARI MMF 2025-ன் மானியப் பணியாளர் ஆவார். காட்சிகளால் கதைசொல்லும் இவர், கிராமப்புற பிரச்சினைகள், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஆர்வமுள்ளவர்.

Student Reporter

Prakhar Dobhal

பிரகார் தோபால் ஒரு PARI MMF 2025-ன் மானியப் பணியாளர் ஆவார். தீவிர ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளரான இவர், கிராமப்புற பிரச்சினைகள், அரசியல் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.