முடங்கிய-முடிதிருத்துநர்கள்-விளிம்பில்-நிற்கும்-வாழ்க்கை

Latur, Maharashtra

Apr 29, 2020

முடங்கிய முடிதிருத்துநர்கள்: விளிம்பில் நிற்கும் வாழ்க்கை

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்ட முடிதிருத்துநர்கள் ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட வருவாயை நம்பி வாழும் அவர்களை வாடிக்கையாளரிடம் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க சொல்வது என்பது முடியாத காரியம்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ira Deulgaonkar

ஐரா தியோல்காவோன்கர் பிரிட்டனின் சச்செக்ஸிலுள்ள வளர்ச்சி கல்வி நிறுவனத்தில் ஆய்வுப்படிப்பு படிக்கிறார். தெற்குலகில் இருக்கும் விளிம்புநிலை மக்கள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 2020ம் ஆண்டில் பாரியின் பயிற்சி பணியாளராக இருந்தவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.