புலிகள்-எங்கேதான்-போகும்

Wardha, Maharashtra

Oct 04, 2021

புலிகள் எங்கேதான் போகும்?

விதர்பாவில் புலிகள் பெருகிவரும் நிலையில், பெருமளவில் உள்கட்டமைப்புத் திட்டங்களால் அவற்றின் நிலக்காட்சி சுருங்கிவருகிறது. இதனால் அவை ஊர்களுக்குள் புகுந்து, மனிதர்களைத் தாக்குகின்றன. இதற்கு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.